Home Elementor

படைப்புகளை ஊக்குவித்தல்

படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்

நீரோடை புத்தக வெளியீடு

தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்

இலக்கிய போட்டிகள்

தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

சுமை தாங்கிகள்

ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை…

அரசமரத்து ஆவி

இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது…

யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை…

யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத்…

தீபாவளி சிறப்பு கவிதைகள்

காத்திருந்து வந்தவிழா காரிருளை போக்கிடுமே புத்தாடை பளபளக்க புதுவெடியும் படபடக்க தீயவை ஓடி தித்திப்பை தேடி நல்லவர்கள் கூடி…

மணக்கும் நெய் சோறு

இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான…