







படைப்புகளை ஊக்குவித்தல்
படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்
நீரோடை புத்தக வெளியீடு
தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்
இலக்கிய போட்டிகள்
தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நீரோடை இலக்கியச் சந்திப்பு 2
நீரோடை இலக்கியச் சந்திப்பு முதல் நிகழ்வு அவிநாசியில் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாகவும், இணையவழியாகவும் (YouTube Live) கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த…
மனிதம் – ஒரு பக்க கதை
அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால்…
மின்னிதழ் மார்ச் 2024
நீரோடை கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று முடிவுகள்…
கதை சொல்லி போட்டி வெற்றியாளர்கள்
பிப்ரவரி 17 அவினாசியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய விழாவில் "கதை சொல்லி போட்டி 1" முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நெய்வேலி…
நீரோடை முதல் இலக்கிய விழா
நீரோடையுடன் பயணிக்கும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நாளை பிப்ரவரி 17 மாலை 4 மணிக்கு திருப்பூர்…
மின்னிதழ் பிப்ரவரி 2024
நீரோடை நடத்திவரும் கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று நடுவர்களிடம்…
