நீரோடை முதல் இலக்கிய விழா

நீரோடையுடன் பயணிக்கும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நாளை பிப்ரவரி 17 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நீரோடை இலக்கிய விழா நடைபெறவுள்ளது.

நீரோடை இலக்கிய விருதுகள் 2024 அறிமுகம்,

கதைசொல்லி போட்டி-1 வெற்றியாளர் அறிவிப்பு. கதைசொல்லி விருது வழங்கும்விழா (கதை சொல்லிகளின் சங்கமம்)

கதை கேளு நிகழ்ச்சி அறிமுகம்

இரண்டு நூல்கள் அறிமுகம்

மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.

https://www.youtube.com/live/sAH6TZ7sJm8

இலக்கிய விழா நேரலை ஒளிபரப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *