Daily Archive: January 14, 2011

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் வாழ்த்துக்கள் : உழவன் – கவிதை

அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்,அதற்க்கு முன் நமது உழவர்களின் நிலை பற்றி சில வரிகள் சொல்ல வேண்டிய தருணம். pongal vaazhthu uzhavan kavithai அன்று செங்குருதி சுண்டலிலும் ஏர் பிடித்து உழவு செய்து அறுவடைக்கு மட்டுமே காத்துக் கிடந்த உழவன் . இன்றும் காத்திருக்கிறான் மழைக்காக, நீர்...