Daily Archive: September 2, 2011

nitham oru mutham mother feel poem

நித்தம் ஒரு முத்தம்

தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem, புகழ் வேண்டிப் படையெடுக்கும் அரசனும் இல்லை, வரங்கள் பெற தவம் இருக்கும் முனிவனும் இல்லை, தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)...