யோசிக்க வேண்டிய தருனம்
50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால் என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர். தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது. மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார். ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த...


