* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது. Tips to live a natural life...
மகேசும், ரமேசும், நெருங்கிய நண்பர்கள். குவா குவா சத்தம் முதல், மழலை பேச்சில் தொடங்கிய அவர்களது நட்பு இருபத்தி இரண்டு வயதாகியும் (கல்லூரி மூன்றாம் ஆண்டு ) தொடர்கிறது அவர்களின் இனிமையான நட்பு. irantha thozhanukku uyir kodutha manam மகேசுக்கு ரமேஷ் இருந்தால் உலகமே கையில்...