Monthly Archive: January 2025

இலக்கிய சந்திப்பு 0

நீரோடை இலக்கிய நிகழ்வு 10

நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் “வெற்றியைப் பிடி” சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து பேசிய திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தன் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்ட முதல் இணையவழி நிகழ்வு என்பதைப் பதிவு செய்தார். நீரோடைக்குக் கிடைத்த பெருமையாகவே கருத்துகிறோம். கலந்துகொண்ட...

நீரோடை கவி மன்றம்

மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ல.ச.பா சகிலா தேவி எஸ் வீ ராகவன் ரா.சண்முகவள்ளி நா தியாகராஜன் ல.ச.பா மனதை திறக்கும் சாவி! எழுத்து பிழைகளோடுபரிமாறிய கடிதங்கள்உரசி சென்றன பிழையில்லாநம் மனங்களை உயிரில்லா ஒருரூபாய்நாணயங்களில் உயிர் வாழ்ந்தன தொலைபேசியின்நம் உரையாடல்கள் இதயங்களை...