Tagged: pongal

muthana moondru thinam

முத்தான மூன்று தினம்

மூடி வைத்த தீய எண்ணங்கள்ஓடி போய் தீர்ந்தது – இந்த “போகித்” திருநாளில் தேடி வருகுது நல்ல எண்ணங்கள் !யோகியைப் போல் மாறாவிட்டால்தியாகியாகி தேகம் தேய உழைப்போம்!இதனால் போகம் விளைவதுடன்யோகமும் தேடி வரும்! – muthana moondru thinam pongal 2020 muthana moondru thinam சூரியன்...

pongal thirunaal kavithai

பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...