Daily Archive: September 29, 2010

varuvaayaa kathalane

வருவாயா காதலனே

என் கண்களை அங்கே தொலைத்து விட்டு … இங்கே நான் அழுதால் அறியுமா உலகம் ? ? ? என் இரவை தூங்க செய்யும் ஆதவனே வருவாயா ? ? காதலி …….  – நீரோடைமகேஷ்

thayin kallarai peravesam

தாயின் கல்லறை பிரவேசம்

தாய் தந்த கருவறை என்னும் thayin kallarai peravesam சொர்க்கம் தாண்டி இந்த பூமி எனும் நரகத்தில் விழுந்தேன். என் சொர்க்கமே தாய் உருவில் இந்த நரக பூமியில் வாழ்ந்த பாக்கியங்கள் கூட சில வருடங்களே ! ! கண்களாய் இருந்தவள் இன்று கானல் நீராய் ?...