Daily Archive: October 28, 2010

manathil eeram

மனதில் ஈரம்

நீரில் மிதக்கத் தவறி காற்றோடு manathil eeram சருகாய் பறக்கும் காகித ஓடமாய் ! கானல் நீரில் கரைந்து போகும் பாலைவன் ஊடகமாய் ! நான் சித்தரிக்கப் படுகிறேன். ( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள ) மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்...

vaazhvu kodu kavidhai

வாழ்வு கொடு

உன் அரை வினாடி சம்மதங்களை மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் .. அதில் என் இப்பிறவியை வாழ்ந்து முடித்துக்கொள்வேன் …… என்னில் நான் விதைத்த பூகம்பத்தை உலகறிய செய்யும் மழை நீ ! இவன் – @ ஒரு முறை உன் தரிசனம் காண விழையும் விரிசல்...