Daily Archive: December 20, 2013

quotes auspicious thought process

விலைமதிக்க முடியாத குணங்கள் உள்ளவன்

Vilai Mathikka Mudiyaatha Gunangal Ullavan Nee சிந்தனைகளை உள்ளடக்கியவன் நீ உயர்ந்து தான் உலகின் எட்டாக்கனி  கொண்ட அந்த சிகரத்தின் உச்சியை உள்ளடடக்கி வெல்லத் தெரியும் அதற்க்கு தன்னம்பிக்கை உண்டு இறைவன் உலகில் உன்னைப் படித்திருந்தாலும், இயற்க்கை சக்தியை தனதாக்கி அனைத்தையும் வெல்லும் பேராற்றலை உன்னில்...

kavithai tamil poem who is orphan

யார் அனாதை

யார் அனாதை ? விலகிச் சென்றவரும்  அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!