Monthly Archive: May 2019

benefits of Cactus katraazhai nanmaigal

கற்றாழையின் நன்மைகள்

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள்...

astrology gods for 27 stars

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கடவுள்கள்

நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்: 01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)03. கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)04. ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)06....

obesity tips tamil

கொள்ளு குழம்பு – உடம்பைக் குறைக்க

தேவையான பொருட்கள் :*கொள்ளு – 1 1/2 கப்*அன்னாசி பூ – 2*சோம்பு – 1 தேக்கரண்டி*மிளகு – 1 தேக்கரண்டி*வெங்காயம் – 1*தக்காளி – 1*தேங்காய் பால் – 1/2 கப்*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை :* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி...

போராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி

அறம் மிகுந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளரின் நினைவஞ்சலி இது.  தோப்பில்  முகமது  மீரான் 1944 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் தேங்காய்பட்டிணம் எனும் ஊரில் பிறந்து வசித்து வந்ததார். இவர் வாழ்ந்த இடம்  ஒரு சிறிய தோப்பு போன்ற இடத்தில் இருந்ததால் தன் பெயரின் முன்னால்  “தோப்பில்” என இணைத்து...

benefits saffron kungimappoo

குங்குமப்பூவின் பலன்கள்

கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது saffron benefits. ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால்...

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...