மாடப்புறா (அடுக்குமாடி)
தருமபுரியை சேர்ந்த கவிஞர் பொய்யாமொழி அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – adukumadi madapura kavithai. பறக்க எத்தனித்துகுனுகிக் கொண்டிருந்தது..சிறகுகள் முழுக்கஊசி பொத்தல்கள் நெருங்கினால்மது புகை இன்னபிறவண்ண பொடிகள்காகிதம் ஒட்டப்பட்டசிறு சிமிழ்களில் புறாவின் கண்கள்சிவந்து ஒருவிதமிரட்சியில் தொய்விழந்துஇமை மூடியும் மூடாமலும்படபடத்தது கட்டுக்கோப்பிழந்தபுறாவின் மூளைதன் சிறகுளில் உள்ளவிரலிறகை கொண்டுசிதறிய...