நினைவில் அவதரித்தாய் !
நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..

by Neerodai Mahes · Published · Updated
நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..

Tags: அனாதைஇளைய சமுதாயம்உணர்வுகள்சிந்தனைத் துளிசொர்க்கம்நட்பு கவிதை
by Neerodai Mahes · Published June 3, 2011 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published April 28, 2016 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published October 10, 2020 · Last modified November 17, 2023
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||