நினைவில் அவதரித்தாய் !
நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..

by Neerodai Mahes · Published · Updated
நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..

Tags: அனாதைஇளைய சமுதாயம்உணர்வுகள்சிந்தனைத் துளிசொர்க்கம்நட்பு கவிதை
by Neerodai Mahes · Published March 28, 2024 · Last modified April 8, 2024
by Neerodai Mahes · Published April 2, 2020 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published October 3, 2019 · Last modified November 17, 2023
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||