Tagged: சிறுகதை

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

அல்னாஸ்கர்

ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story. ஒரு...