Tagged: நோய்

rasigai kavithai

ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...

samuthaayame enge selgiraai

சமுதாயமே எங்கே செல்கிறாய்

செல்லப் பிராணிகளை படுக்கையறையில் உறங்க வைக்கத் தெரிந்தவன்,பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும் நிம்மதி உறக்கம் கூட கிடைக்கப் பெறாத நிலையில் மூன்றாவது வீதியில் ஏதோ ஓர் ஒலைக்குடிசையிலோ, முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு, மனைவிக்கு மாணவனாகி,!! தான் பெற்ற மகவையும் ,...

sulapa thavanaiyil iruthi sadangu

சுலபத் தவணையில் இறுதிச்சடங்கு (புகைப்பதால்)

அவன் புகைக்கவில்லை sulapa thavanaiyil iruthi sadangu புகையிலை தான் அவனை புகைக்கிறது ! தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு) புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்). புகைவிடும் உதடுகள் தான் உச்சரித்தது “புகை பிடிக்கதே” என்று …. வெறும் உச்சரிப்புகளில் தொலைந்து போகும் இந்த வார்த்தை உறுதிமொழியாக...