Tagged: mazhai

kanneer pulambalgal

மழை கண்ணீர் புலம்பல்கள்

மழை ! நான் மண்வளம் ஆராய்வதில்லை, விரிசல் விழுந்த கரிசலுக்கு மட்டும் கரிசனம் காட்டுவதில்லை, தேவைமீறி தேங்கிய நீர்பகுதிக்கு வஞ்சகம் செய்வதுமில்லை, பண்படுத்தி பயன்படுத்த துணியாத மக்களிடம் கருணை மறப்பதில்லை, சிலநேரம் சீற்றத்தின் முன்னெச்சறிக்கை மறந்த மகவுகளை மரணிக்கச் செய்கிறோமே என்ற கண்ணீருடன் இரட்டிப்பாகிறேன்  ;( mazhaiyin...