Daily Archive: June 22, 2020

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 1)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam. தமிழ்க் கவிதை உலகில் பத்தாண்டுகளாக இயங்கி வருபவர் கவிஞர் பொன். இளவேனில். மணல் சிற்பம் ( 2010), பியானோ மிதக்கும் கடல் (2013), குட்டி ராட்டாந்தூரி ( 2014),...