Tagged: aanmiga sindhanai

போராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி

அறம் மிகுந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளரின் நினைவஞ்சலி இது.  தோப்பில்  முகமது  மீரான் 1944 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் தேங்காய்பட்டிணம் எனும் ஊரில் பிறந்து வசித்து வந்ததார். இவர் வாழ்ந்த இடம்  ஒரு சிறிய தோப்பு போன்ற இடத்தில் இருந்ததால் தன் பெயரின் முன்னால்  “தோப்பில்” என இணைத்து...

thavathiru dr a r pazhaniappan

தவத்திரு மருத்துவர் ஏ.ஆர்.பழனியப்பன்

கடந்த கட்டுரையில் பதினெட்டு சித்தர்களை பற்றி பார்த்தோம், மக்களோடு மக்களாக இல்லற வாழ்வையும் துறவற வாழ்வையும் வாழ்வின் இரு பகுதிகளாக கொண்டு வாழ்ந்த மகன்கள் பலரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. மகா ஈஸ்வரன் ஆகிய அவன் ஆசி பெற்ற அவனாசியில் (திருப்புக்கொளியூர்) வாழ்ந்த பழனியப்பன் அய்யா...

vikari varudam tamil new year

விகாரி தமிழ் வருடம் ஒரு சிறப்பு பதிவு

நீரோடை வாசக சொந்தங்களுக்கு விகாரி தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருடங்கள் (பிரபவ வருடத்தில் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடியும்) அறுபது வருடங்களில் 33 வதாக வரும் மங்களகரமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி...

sithargal siddargal

சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்

சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின்...

maha shivaratri

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri. மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை...

yoga muthirai

உடல் எடை குறைக்கும் யோகா முத்திரை

நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான  யோகா முத்திரையை பற்றி பார்போம் yoga muthirai.  செய்முறை கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி...

gayathri manthram

காயத்ரியைப்போல் மந்திரமில்லை ஏன் ?

விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram. விசுவாமித்திரர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால்...

neerodai kadanthu vantha paathai 2018

நீரோடை கடந்து வந்த பாதை 2018

வார ராசி பலன்கள் இந்த விளம்பி வருட ஆனி மாதம்  (ஜூன்) முதல் வாரம் ஒரு முறை ஆதி நாளான ஞாயிறு அன்று வெளியிட்டு வருகிறோம். மற்ற ஜோதிடர்களின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. ராசி பலன் கணித்து வழங்கும் எமது தந்தை முத்துசாமி அவர்களுக்கு நன்றி kadanthu...

vaikunda egathasi sorka vasal thirappu

வைகுண்ட ஏகாதசி

சொர்க்க வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி !! மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். உலகை காத்தருளும் பரந்தாமன் வீற்றிருகநடைபெறுகிறத் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இன்று தான். மார்கழி மாதம் வந்த...

neerodai kola potti

கோலம் போடுவது எதற்க்காக ? – மார்கழி கோலப்போட்டி

கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...