Tagged: aanmigam

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

thirumugaatrupadai padikka sonna kaanji periyavaa

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்....

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள் mahangalai tharisipathaal nanmai kidaikkumaa. பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார்...

pradosham palangal mantram tamil

பிரதோஷ பலன்களும் மந்திரமும்

பிரதோஷ தரிசனம் பெரும் பாக்கியமும் புண்ணியமும் தரும். இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்தியையும் வணங்குவது நன்மை பயக்கும். இந்த நாளில் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும்...

Kulam kaakkum kula dheivam

குலம் காக்கும் குலதெய்வம்

நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது...

tamil varudangal 60

தமிழ் வருடங்கள் 60

தமிழ் வருடங்கள் tamil varudangal 60 (முதல் முப்பது வருட விளக்கம்) தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள் உண்டு. தமிழ் ஆண்டுகள் பிரபவ என்ற ஆண்டில்...

kula dheivam

குலதெய்வத்தை கண்டுபிடிக்க, வழிமுறைகள்

நம்மில் ஏராளமானோருக்கு அவரவர் குலதெய்வம் என்ன, எங்கு இருக்கின்றது என்பது பற்றியும், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. அதனால் எளிமையான, அனுபவப்பூர்வமான முறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி குலதெய்வத்தின் அருள் பெருக. kula dheivathai kandariya vazhi muraigal 1.நீங்கள்...