Tagged: environmental awareness

mannai kakkum marangal

மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து...

about environmental care

சுற்றுச்சூழல் ஒரு பார்வை

மனிதனைத் தவிர கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களுமே சுற்று சூழலுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சாதகமாக வாழ்ந்து வருகிறது A view of the environment. உதாரணமாக காகம் தன் வாழ்நாளில் குறைந்தது சில வேப்பமரங்கள் வளர்ந்து நமக்கு பயன்பெற காரணமாகிறது. இப்படி எல்லா உயிரினங்களுமே இயற்க்கைக்கு உதவியாக...

save delta farmers

டெல்டா மக்களுக்காக நீரோடை வாசகர்களுக்கு வேண்டுகோள்

கஜா புயல் கோரத்தாண்டவமாடி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சென்ற இவ்வேளையில் இப்பதிவை மிக முக்கியமாக ஒன்றாக கருதுகிறோம் . இப்பதிவு ஒரு தொகுப்பு மட்டுமே. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு பலரால் பகிரப்பட்ட தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தேவையான தகவலை மேலும் பல மக்களுக்கு நீரோடை வாசகர்கள்...

iraappozhuthu kavithaigal

மின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்

​மரங்கள் நாம் வாழ பலப்பல வழிகளிலும் நமக்கு உதவுகிறது. உயிர் மூச்சுக்காற்றில் தொடங்கி, உணவு, உடை , இருப்பிடம் வரை எல்லாமும் தருகிறது. பல நேரங்களில் இயற்கை அழிவிலிருந்தும் நம்மை காக்கிறது trees saves human life from thunder. இடிமின்னலானது ஏதாவதொரு பொருட்கள் மூலம் புவியில்...

planting tree and importance

மரங்களின் மகிமை

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய் மூன்று சிலிண்டரின் விலை2100 ரூபாய் ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி...