Tagged: kaadhal

kaathalikku oru kaditham

காதலிக்கு ஒரு கடிதம்..!

[இருவரின் காதல் விதியின் சதியால் ஒரு கட்டத்தில்பிரிந்து விடுகிறார்கள், அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஆனால் வேறு வேறு திசைகளில். ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான், அவள் விட்டுச் சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அப்பொழுது...

Kaathal kavithai thoguppu

காதல் கவிதைகள் தொகுப்பு 1

Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...

kaalam-bathil-sollum-maname-kavithai

காலம் பதில் சொல்லும் மனமே

உன்மையான நேசிப்புகள் உள்ள இதயம் என்றும் தோற்பதில்லை, விட்டுக்கொடுத்தலும் புரிதலும் அங்கே குறைவதில்லை. அன்பை குறைத்தும் ஏற்றியும் குறங்குபோல் தாவிடும் மனதிற்கு அன்பு என்றும் நிரந்தரமில்லை..     நிலையில்லா உலகில் விலையில்லா அன்பு கிடைப்பதும் கடினமே.. காலம் பதில் சொல்லும் என்ற மனத்தேற்றலில் தினமும் தோற்றுக்கொண்டே...

காதல் மழை கவிதை

கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில விரிசல்களின் மண்புழுதியாய் வீணாய்க்கிடந்த என்னில் பெய்த சாரல் மழை நீ ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே காற்றோடு காற்றாய் முகவரி கலைத்துத் தொலைந்திடுவேன்