Daily Archive: July 22, 2010

paniperathesamaaga kathal kavithai

பனிப்பிரதேசமாக

Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால்.  – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai

kathalikkiren kavithai

காதலிக்கிறேன்

என்னை இழக்காமல், என் இதயம் காயப்படாமல், எனக்குள் சிரிக்காமல், தனிமையில் கரையாமல், காதலிக்கிறேன், அந்த….. “காதல்” என்ற வார்த்தையை மட்டும் !!! – நீரோடைமகேஷ்

uyirai adagu vaithu

உயிரை அடகு

எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளிகளை விலை பேசினேன். என் உயிரை அடகு வைத்தாவது வாங்கலாமென்று…. ஜென்மங்கள் பல சேர்த்து உயிரை அடகு வைத்தாலும் ஈடாகாது அன்பே.  – நீரோடைமகேஷ்

gnayabagangal kathal kavithai

ஞாபகங்கள்

வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது???????? gnayabagangal kathal kavithai விரும்பிய உன்னை மட்டும் என்னால் எப்படி மறக்க முடியும்… ……………………  ஞாபகங்கள்  ……………………  – நீரோடைமகேஷ்