Daily Archive: February 18, 2024

கதை சொல்லி போட்டி வெற்றியாளர்கள்

பிப்ரவரி 17 அவினாசியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய விழாவில் “கதை சொல்லி போட்டி 1” முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நெய்வேலி பாரதிகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருது பரிசாக மேடையில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம் பரிசை வென்றவர் சண்முகபிரியா...