Monthly Archive: February 2025
முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய...
நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் ரோட்டரி அவிநாசி இணைந்து நடத்தும் முப்பெரும் இலக்கியத் திருவிழா தலைமை உயர்திரு டி.கே. சந்திரன், நிர்வாக இயக்குநர், சென்னை சில்க்ஸ் குழுமம் விருது வழங்கி சிறப்புரை உயர்திரு மு. வேலாயுதம், விஜயா பதிப்பக நிறுவநர் வாழ்த்துரை ‘தமிழ்ச்செம்மல்’ முனைவர் போ. மணிவண்ணன்...
நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விருதுபெறும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள், நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்நூலாசிரியர்: எழுத்தாளர் சந்திரா மனோகரன் நூல்: குடம்பிநூலாசிரியர்: எழுத்தாளர் நிழலி விருது...