Category: நூல் மதிப்பீடு

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் ஜனவரி 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh january 2023 நவம்பர் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்:லோகனாயகிசுரேஷ் வெற்றியாளர்கள் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும். ஆரோக்கிய சமையல்...

நீரோடை மாத மின்னிதழ் 0

மின்னிதழ் டிசம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh december 2022 நவம்பர் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்கள்..தாராகுறிப்பு: சென்ற மாத வெற்றியாளர்கள் இன்னமும் முகவரி அனுப்பவில்லை வெற்றியாளர்கள் எங்கள் வாட்சாப் +919080104218...

0

47 நாட்கள்…. சிவசங்கரி – நூல் அறிமுகம்

சிவசங்கரி அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் . ஏற்கனவே படித்திருந்தாலும் முதல் தடவை படிப்பது போல ஒரு உணர்வு .முடிவு தெரிந்திருந்தும் ஒரு பரபரப்பு. இக்கதையை முதல்தடவை படிப்போர் கண்டிப்பாக அதிலிருந்து மீள ஓரிரு நாட்கள் ஆகும் – 47...

0

மின்னிதழ் செப்டம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh septembar 2022 ஆகஸ்ட் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் ஆரோக்கிய சமையல் – மாப்போட்டாஞ்சாறு தேவையான பொருட்கள்நல்லெண்ணை –...

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....

0

வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது

ஆரணியைச்சேர்ந்த ஆசிரியை திருமதி பவித்ரா நந்தகுமார் எழுதிய “வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது” – vankodumaiku utpatavalin pirathu பட்டுக்கும் உணவுக்கு முக்கியமான நெல்லுக்கும் பெயர் பெற்ற ஆரணியைச்சேர்ந்த திருமதி பவித்ரா நந்தகுமார் அவர்கள் எழுதிய” வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 17 சிறுகதைகள் கொண்டது ‌.ஒவ்வொரு கதையும்...

0

இலையுதிர் நிர்வாணங்கள்

தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam இவ்வுலகம் இனிது,இதிலுள்ள வான் இனிமையுடைத்துகாற்றும் இனிது,தீ இனிது, நீர்...

mayiliragu manasu book review 0

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....

sigaram thodum uravugal

சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு

“தூரோ பயணம்முன்னுதெருப் பயண போறங்க….!.”கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர்...

neerodai pen

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...