Category: தமிழ் இலக்கியம்

naladiyar seiyul vilakkam

நாலடியார் (33) புல்லறிவாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-33 பொருட்பால் – பகை இயல் 33. புல்லறிவாண்மை செய்யுள் – 01 “அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்பொருளாகக் கொள்வர் புலவர் – பொருளல்லாஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழைமூழை சுவையுணரா...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (32) அவையறிதல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-32 பொருட்பால் – துன்பவியல் 32. அவையறிதல் செய்யுள் – 01 “மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்சொன்ஞானஞ் சோர விடல்”விளக்கம்: ஞான...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (31) இரவச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-31 பொருட்பால் – துன்பவியல் 31. இரவச்சம் செய்யுள் – 01 “நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்தம்மாலாம் ஆக்கம் இரரென்று – தம்மைமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்தெருண்ட அறிவி னவர்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (30) மானம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-30 பொருட்பால் – துன்பவியல் 30. மானம் செய்யுள் – 01 “திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்பெருமிதங் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமேமான முடையார் மனம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (29) இன்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-29 பொருட்பால் – துன்பவியல் 29. இன்மை செய்யுள் – 01 “அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்செத்த பிணத்திற் கடை”விளக்கம்: காவி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (28) ஈயாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-28 பொருட்பால் – துன்பவியல் 28. ஈயாமை செய்யுள் – 01 “எத்துணை யானும் இயைந்த அளவினால்சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் மற்றைபெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்அழிந்தார் பழிகடலத் துள்”விளக்கம்: எவ்வளவாயினும்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (27) நன்றியின் செல்வம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-27 பொருட்பால் – இன்பவியல் 27. நன்றியின் செல்வம் செய்யுள் – 01 அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்பொரிதாள் விளவினை வாவல் குறுகாபெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்கருதுங் கடப்பாட்ட தன்று”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (26) அறிவின்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26 பொருட்பால் – இன்பவியல் 26. அறிவின்மை செய்யுள் – 01 நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோகண்ணவாத் தக்க கலம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (25) அறிவுடைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25 பொருட்பால் – இன்பவியல் 25. அறிவுடைமை செய்யுள் – 01 “பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதணங்கருந் துப்பின் அரா”விளக்கம்: வருத்தத்தை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (24) கூடா நட்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...