Category: தி.வள்ளி

palak chapathi seimurai

பாலக் சப்பாத்தி செய்முறை

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த கால சூழலுக்கு தகுந்த உணவு பாலக் (கீரை) சப்பாத்தி செய்முறை – palak chapathi. தேவையானவை இளம் பாலக்கீரை 2 கைப்பிடி கோதுமை மாவு ஒரு கப் பூண்டு 3 பல் மிளகாய்வற்றல் 1 சின்னது செய்முறை பாலக் கீரையை...

corona short story tamil

கொரோ(நோஓஓ)னா(நாரதர்) – சிறுகதை

“நாராயண! நாராயண!” நாரதர் வைகுண்டத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவலில் தேவலோகத்துக்குள் நுழைய.. அங்கே முக கவசத்துடன் நின்றிருந்த இரு காவலாளிகள் தங்கள் வேல்களை குறுக்கே வைத்து அவரை தடுத்தனர் .ஒரு முக கவசத்தை எடுத்து நீட்டி,”இதை முதலில் அணிந்து கொண்டு பிறகு பேசுங்கள்” என்று கொடுத்தனர் –...

manam maara pookkal

அப்பாச்சி | மணம் மாறா பூக்கள்

நெல்லை வள்ளி அவர்களின் உறவின் பெருமை உணர்த்தும் மணம் மாறா பூக்கள் சிறுகதை – manam maara pookkal “ஏல கிட்டு!” அண்ணாமலை கிட்ட சொல்லிட்டியால….. தட்டடில கீத்து பந்தல் போடச்சொல்லி மூன்று நாள் ஆச்சு…இன்னும் வந்து போடல…வெளிநாட்டிலிருந்து துறை குடும்பத்தோடு வாரான். குளிர்ச்சியான தேசத்தில இருந்திட்டு.....

mazhalai kavithai thooralgal

மழலை – கவிதை தூறல்கள்!

மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...

thannambikkai kavithai

சிறகுகள் விரித்துவிடு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai சிறகடிக்க கற்றுக் கொள்!மனமே!!சிறகடிக்க கற்றுக்கொள்!சிந்தனை சிதைந்துவிடில்சிறகுகள் முடங்கிடுமே! சிறகுகள் முடங்கிவிடின் மனம்,செயல்திறன் இழந்திடுமே!செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமேவாழ்க்கை!! கவலை எனும் சிறிய நூல்,கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!காரிருளில் தள்ளிடுமே!! தன்னம்பிக்கை...

vivagam vivagarathu

விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின்  சிறுகதை நமது நீரோடைக்காக – vivagam vivagarathu வெளியே வானம் இருண்டிருந்து.வசுந்திரா தேவியின் மனமும் கருத்திருந்த வானத்தைப் போலவே கனத்திருந்தது.கல்யாண வயதில் இரு பெண்களை வைத்துக் கொண்டு எத்தனை விவாகரத்து வழக்குகளில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.மனம் கசந்தது. இருவருக்கும்...

ninaivu siragugal thi valli

நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...

marakka mudiyuma sirukathai

மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்....