Category: தமிழ் இலக்கியம்
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 1 பொருளடக்கம் மருதம் வேட்கைப் பத்து வேழப் பத்து கள்வன் பத்து தோழிக்குரைத்த பத்து புலவிப் பத்து தோழிகூற்று...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 1 செய்யுள் விளக்கம் இது கிட்டாதா எங்களுக்கு?பாடியவர்: திப்புத் தோளார்காவல் கடுமையாக உள்ள தலைவியை காண கையில் செங்காந்தள் மலர்கள் கொண்டு...
சங்க இலக்கியங்களை பாட்டு, தொகை என்று இரண்டாக பிரிப்பர். இவற்றில் இரண்டாவதாக உள்ளது தொகை நூல்கள் ஆகும்.“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம்புறமென்றுஇத்திறத்த எட்டுத் தொகை” – என்ற பாடல் எட்டுத் தொகை நூல்கள் இவை என அறிய உதவுவதாகும்...
குறுந்தொகை ஒரு நீண்ட அறிமுகமாக: மதுரையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சங்கம் இருந்தது. அதை ஆதரித்து வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள் இந்தச் சங்கத்திற்குக் கடைச்சங்கம் என்று பெயர் – kurunthogai paadal vilakkam அதற்கு முன்னே இரண்டு சங்கங்கள் இருந்தன. முதலில் தோன்றிய சங்கம் முதற்சங்கம்...
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-40 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-39 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-38 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37 பொருட்பால் – பன்னெறி இயல் 37. பன்னெறி செய்யுள் – 01 “மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36 பொருட்பால் – பகை இயல் 36. கயமை செய்யுள் – 01 “ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்”விளக்கம்:...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35 பொருட்பால் – பகை இயல் 35. கீழ்மை செய்யுள் – 01 “கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே...