இரவல் – தமிழ் கவிதை
அவளின் சோகத்திற்காக
இரவல் கொடுத்த நினைவுகளிடம்
திரும்பி செல்கிறேன்.
தொலைத்து விட்டேனோ
என்ற சந்தேகத்தில் ? ………
இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால்
கவலை கொள்ளேன்.
– நீரோடைமகேஷ்
by Neerodai Mahes · Published · Updated
அவளின் சோகத்திற்காக
இரவல் கொடுத்த நினைவுகளிடம்
திரும்பி செல்கிறேன்.
தொலைத்து விட்டேனோ
என்ற சந்தேகத்தில் ? ………
இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால்
கவலை கொள்ளேன்.
– நீரோடைமகேஷ்
Tags: உணர்வுகள்
by Neerodai Mahes · Published March 8, 2020 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published August 17, 2020 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published December 23, 2012 · Last modified November 17, 2023
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 |