கவிதை போட்டி 9 (2021_9) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 9 mudvugal

முடிவுகள்

கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
ஜெயபாலா மற்றும்
கலையரசன்
அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.

You may also like...

3 Responses

  1. லோகநாயகி.சு says:

    வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்….

  2. தி.வள்ளி says:

    பரிசு பெற்ற கவிகளுக்கும் ..பங்கேற்ற கவிகளுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  3. D.luvia vincy. says:

    வெற்றி பெற்ற வேந்தர்களுக்கும், வெற்றியை வாகையாய் கொண்டு, வரிந்து கட்டி போராடிய போட்டியாளர்களுக்கும் உங்கள் கவித்தோழியின் சார்பாக, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!💐💐🥳🥳