Tagged: கவிதை

pothu kavithaigal thoguppu 9 0

கவிதை தொகுப்பு 63

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக அன்புத்தமிழ் அவர்ககளின் கவிதை தொகுப்பை வாசிக்கலாம் – kavithai thoguppu 63 நம்பிக்கை நட்சத்திரம்… உன்னை” நம்பி “உன் ” கை ” யால்எதையும்துணிந்துசெய்.!! உன் ” நம்பிக்கையும் “உன் ” கையும் “இணைந்துபுது ” நம்பிக்கையாய் “புது உலகமே படைப்பாய்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 62

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக சுதாபரமசிவம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 62 இமை மூடிமெய் மறந்துகண் அசறும் வேளையில்உன் பொன் கரங்கள்என் கன்னத்தை வருதுகிறதுஅம்மா அம்மா என்று ஆசையாக!!!!(அன்பு மகன்) எதிர்பார்க்கும் ஆட்களும்எதிர்பார்த்த நாட்களும்ஏணிப்படியில் எட்டாத உயரத்தில் இருந்தாலும்எதிர்பாராது கிடைக்கும்போதுதான்எல்லை இல்லாத...

kavithai potti

கவிதை போட்டி 12 (2021_12) | மற்றும் போட்டி 11 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 12 கவிதை போட்டி 11 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,லோகநாயகி சுரேஷ்சௌந்தர்ய தமிழ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...

kavithai neerodai kavithai thoguppu

கவிதை தொகுப்பு 61

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61 மழலையில் வறுமை பெற்றோரின் துயர நோய்தாயின் கற்பத்திலே வளர்ந்துவறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும் மழலை பிறந்ததும்புது வறுமை பிறந்திடும்அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்வயதை மீறி...

kavithai neerodai kavithai thoguppu 1

கவிதை தொகுப்பு 60

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “அவிநாசி சோமு சாவித்திரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 60 சேவை தேவை சேவை உலக நன்மைக்கு உள்ளம் மகிழ்ந்து செய்சேவை..உண்மை வளர்த்திட உரிமையோடு செய்சேவைகடமை நெஞ்சிலே கனிவாய் செய் சேவைகாலத்தின் வீட்டிலே கணக்கிட்டு செய்...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_11

சென்றமாத போட்டி கவிச் சொந்தங்களால் (போட்டியாளர்களால்) மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 11 தலைப்புகள் டாக்டர் அம்பேத்கார் தீபாவளி ஸ்ரீராமர் தமிழ் கடவுள் முருகன் மழலையில் வறுமை பெண் கொடுமை ஔவையார் மறக்க முடியாத நிகழ்வு தமிழ் மொழி மழலை மொழி மேலே...

kavithai potti

கவிதை போட்டி 10 (2021_10) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 10 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கோமகன், கருமலைத்தமிழாழன், வீ.ராஜ்குமார், லோகநாயகி, ஆர்.வள்ளி மற்றும் ரங்கராஜன் ஆகியோர்...

thangame kavithai

கவிதை தொகுப்பு 59

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சகா என்ற புனைப்பெயரில் கவிதை எழுதிவரும் சௌந்தர்ய தமிழ் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் kavithai thoguppu 59 வறுமையும் சுகமே கற்களை உடைத்த கைகளில் காயம் இருந்தும்,தன் மகளின் கைகளை தீண்டும் பொழுது வலி மறந்திடுமோ என்னோவோ… தாயின் சேலை...

neerodai pen

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_10

சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 10 தலைப்புகள் தேசப்பிதா காந்தி லால்பகதூர் சாஸ்திரி சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா நடிகர் திலகம் சிவாஜி பெண் சுதந்திரம் மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ்...