Tagged: katturai

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 32)

சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32. ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

pulam peyarnthavan sirukathai

புலம் பெயர்ந்தவன் – சிறுகதை

ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிஜ சம்பவங்களை தழுவி ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய சுவாரசியமான சிறுகதை தான் “புலம் பெயர்ந்தவன்” – pulam peyarnthavan sirukathai காலை வெயிலின் வெளிச்சம் சன்னல் வழியே முகத்தில் பட்டது. வெப்பமும், வெளிச்சமும் ஒரு சேர பட்டவுடன் சட்டென்று உறக்கம் கலைந்தது...

agathiyar siddhar

அகத்தியர் சித்தர்

18 சித்தர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அகத்தியர் (அகஸ்தியர்) பற்றி இந்த பதிவில் வாசிப்போம் – agathiyar siddhar அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் குறிப்பிடப்படுகிறார். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 31)

சென்ற வாரம் – ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர். பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள் – en minmini thodar kadhai-31. நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறியது.டாக்டரின்...

athikalai varangal puthaga vimarsanam

அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam வரங்கள் என்பது இறைவனிடமோவயதில் மூத்தவர்கள் இடமோநாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட...

kanji periyavar ilamai vaazhkai

காஞ்சி மஹா பெரியவா அருளுரை

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்து தான் காயும், பழமும் உண்டாகின்றன kanji maha periyava quotes. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும் போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன் எப்படி இருந்தது?, பூவில் கசப்பாகவும், பிஞ்சில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 30)

சென்ற வாரம் – மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-30. இரத்தம் சொட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆஸ்பத்திரி வாசலுக்கு ஓடி வந்தேன்.என்னை ஆஸ்பத்திரிக்கு...

bharathiyin iruthi kaalam kovil yaanai sollum kathai

பாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்

நண்பர்களுக்கு வணக்கம் புத்தக அறிமுகம் என்ற இந்தப் பகுதியில் நான் இன்றைக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் “பாரதியின் இறுதிக்காலம், கோயில் யானை சொல்லும் கதை” – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam இந்த அறிமுகக் கட்டுரையில் நான் பாரதியைப் பற்றி சொல்லப் போவதில்லை, பாரதியை அவரது...

anma sirukathai

ஆன்மா – சிறுகதை (கலங்கடித்த கொரோனா)

சுமை தாங்கி கதைகள் வாயிலாக நீரோடையில் கால் பதித்த அனுமாலா அவர்களின் மற்றுமொரு மனம் கவர்ந்த சிறுகதை தான் ஆன்மா.. – anma sirukathai கட்டில் அருகே நிற்கிறார்கள் நேற்று வரை சரியாக மூச்சு விட முடியாமல், வென்டிலேட்டருடன் படுத்திருந்த எனக்கு கண்ணைக்கூட திறக்கமுடியாமல் இருந்தது நினைவுமட்டும்...