Tagged: pothu katturai

paravaiyin pathai puthaga vimarsanam

பறவையின் பாதை – நூல் விமர்சனம்

கவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam. கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய...

ippasi matha ithal

ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal. பெண் கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டதுசிபிகள் சதை பகிர்வும்தரம் இழந்திருந்தன எங்கோ...

navarathri viratham

நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்

“இறை இன்றி ஓர் அணுவும் அசையாது” இம்மையிலும் மறுமையிலும் நம்மை காத்து வழிநடத்தி வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஒரு அற்புத பேராற்றல் இறை…( தெய்வம் கடவுள்)…. – navarathri viratham அத்தகைய சிறப்புமிக்க இறையை வணங்கும் பொருட்டு நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் வழி வந்த...

raja perigai puthaga vimarsanam

ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம் – raja perigai puthaga vimarsanam ‘ராஜபேரிகை’ என்ற இந்த சரித்திர நாவலின் ஆசிரியர்… வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சாண்டில்யன்...

pogar siddar

சாதி மத பேதம் சாடும் சித்தர்கள்

உலகில் முதல் முதல் உயிரினம் தோன்றிய இடம் லெமுரியா கண்டம் என அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் என்னும் தமிழ் பெருநிலப் பரப்பாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி, உலகின் மூத்த குடியில் பிறந்த பன்னெடுங்காலத்திற்கு முன் நமது மூத்த...

ezhu thalaimuraigal book review

ஏழு தலைமுறைகள் புத்தக அறிமுகம்

இந்த பதிவின் வாயிலாக திண்டுக்கல் அம்பாத்துரையை சேர்ந்த ரெ. பாலமுருகன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம்செய்கிறோம். நூல் அறிமுகம் என்னும் இந்தப் பகுதியில் ஏழுதலைமுறைகள் என்னும் புத்தகத்தைப் பற்றி எழுதிய வளரும் வாசகர், படைப்பாளிக்கு நீரோடையின் வாழ்த்துக்கள் – ezhu thalaimuraigal book review. ஏழுதலைமுறைகள் என்னும் இந்த...

karaikkal ammaiyar lord shiva

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவன் பழம் – ஆன்மிக விளக்கம்

இந்திரன்பழம், பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவன் பழம் பற்றி அருமையான ஆன்மிக விளக்கம் (காரைக்கால் அம்மையாரை அம்மை என்றழைத்த சிவன்) – karaikkal ammaiyar lord shiva பிரம்மா – இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை. விஷ்ணு – அனாதியானவர். ஆதி...

nizhal alla nijam puthaga vimarsanam

நிழல் அல்ல நிஜம் – புத்தக விமர்சனம்

இந்தப் புத்தகத்தை தி.வள்ளி அவர்கள் எழுதி இந்த ஊரடங்கு காலத்தில் வெளியிட்டு இருக்கார்கள். இது ஒரு நோஷன்பிரஸ் வெளியீடு, அமேசானிலும் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது – nizhal alla nijam puthaga vimarsanam. இந்தப் புத்தகத்தினுடைய பிளஸ்.. இதனுடைய அட்டைப்படம். உள்ளே உள்ள கதைகளின் வரிசைக்கேற்ப கோர்வையாக,...

kanji periyavar ilamai vaazhkai

காஞ்சி பெரியவரின் இளமை வாழ்க்கையில் ஒரு பகுதி

ஜாதகமும், ரேகையும்: திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை – kanji periyavar ilamai vaazhkai. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது…. காணோம். “ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?” என்று போய்ப்...

agam sollum mugam puthaga vimarsanam

அகம் சொல்லும் முகம் – புத்தக விமர்சனம்

பாப்பாக்குடி இரா செல்வமணியின் “அகம் சொல்லும் முகம்” நூல் ஒரு பார்வை… (எழுதியது ம.சக்திவேலாயுதம்) படி வெளியீடு, பக்கங்கள் 144 – agam sollum mugam puthaga vimarsanam. இவ்வளவு சுவாரசியமாய் ஒவ்வொரு முகத்தையும் இவ்வளவு எளிதாய் சின்ன சின்ன கட்டுரைகள் மூலம் இரா செல்வமணி அவர்களால்...