Tagged: நினைவுகள்

irayilil unnai ninaithu

இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்

Ninaivugal Sumandhapadi

நினைவுகள் சுமந்தபடி

உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன்  என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்