Tagged: நினைவுகள்

searching my lover poem nila

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி நிலா மகளை நிலத்தில், இப்பூமியில் தவழவிட்டு ! searching my lover poem nila நினைவுகளை வருடிய கற்பனைகளால், காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை தீட்டி வரும் வருணனைகள் தான் அவளின் அழகு. அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில் ஒரு காதல்...

amma kavithai mother love

பாலைவனத்தின் தாகம் கூட தீரும்

தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை ! உன்னை நினைப்பதால் அந்த பாலைவனத்தின் தாகம் கூட தீரும் ! நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும் தாகம் கொள்ளும். நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய நாட்கள் சொல்லும்,...

nee varuvaayena kaathal kavithai

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !   என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...

tamil love poem kadhal kadangaari

காதல் கடன்காரி

என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...

orphan poem anathai kavithai orphan

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...

thiyaaga thaaiy

தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே….   அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...

mouna bathilgal

மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் , உனக்காக, உன்னை நினைத்து, வருணித்து எழுதிய என் கவிதைகளின் வார்த்தைகள் கூட என் மேல் காதல் கொண்டது …. இன்னும்……….. உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை எற்றுக்கொள்ள முடியாமல்… என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய ஊடகங்கள் யாவும் என் துயரப்...

kathal kavithai mahes kavithai tamil

காதல் கதிர்வீச்சு

இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில் என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த மறுக்கிறது , – இங்கே துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால். இசையாய் மட்டுமே நீ என்றால் சுதாரிப்புகள் உண்டு என்னிடம். ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய் நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய். கதவுகள்...

kaathal kattalai

காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும் தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்) உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு இல்லை எனும், என் கட்டளையை உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு….. தென்றலாய் நான் இருந்தாலும் உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்….. என் நினைவுகள் கூட ஆயிரம்...

gaandha paarvai

காந்தப் பார்வை

உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன்  கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...