நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai
கண்ணே உன் சுவாசமாகிவிட.
கனவைத் தூது விட்டேன்
பெண்ணே உன் தூக்கமாகிவிட !

துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில்
நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !

nee varuvaayena kaathal kavithai

 

என்னை தொலைத்தவளே!
இன்னும் என்னில் சந்தேகங்கள் நிலைக்க
– நீ வருவாயென ! –

கண்மணியே !
உன் பகலில் என் இரவைத் தேடுகிறேன்
என் பகலில் உன் இரவைத் தொலைத்து விட்டு !

kaathal kavithai tamil kavithai

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. sasi says:

    its very risk to understand…

  2. super senior… what lines & what a feelings …………..sssssssssss