Tagged: காதல் சின்னம்

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

kathai ootru vannathu poochi kaathal

காதல் ஊற்று – காதல் கவிதை

அதிகாலை சூரியனிடம் காதல் கொண்ட அந்த மேகக்கூட்டம் மெய் மறந்து, சிதறி, உருகி பூமித்தாய் மடியில் தடுமாறி விழும் தருணம்.. சாலையோர கண்காட்சியாக பூத்துக்குலுங்கிய மலரொன்றில் தேன்பருக சென்ற, தன் துணையைத் தேடி அமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு- நாணம் தலைசுற்ற அங்கே ஒரு காட்சி, அந்த மலரில் “காதல்...

yaarukku vendum maya kannaadi kaadhal

யாருக்கு வேண்டும் அந்த மாயக் கண்ணாடி காதல்?

எது காதல் ? எந்த பருவத்தில், எந்த சூழ்நிலையில் வருவது காதல் என்பதை உணர்ந்து, நெஞ்சம் பொழிந்த பரவச மழை தான் இந்த கவிதை. yaarukku vendum maya kannaadi kaadhal கொஞ்சம் பொறு நெஞ்சமே ! உன் நினைவுகளை என் மனம் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது, உன் நினைவுகளை...

nigazh kaala kaadhali

நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai விரல் சிவக்க போர்வை மறைவில் விளையாடுவாள் டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள் முகம் காட்ட மறுத்துவிட்டு முகநூலிலோ படம் வரைகிறாள்.. கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்.. இவள் எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள். இவள் காதல்,...

ennaval kathal kavithai

ஜென்மங்களில் வார்த்தைகள் இல்லையடி

உன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai, வெளிப்படும் வெட்கத்தை புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு, என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு, நான் செய்த சிறு தவறுகளுக்கு அதட்டல் சொன்ன உன் குரலுக்கு, உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே முகம்...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

iyalbaaga vantha maranam natural death poem

இயல்பாய் வந்த மரணம்

இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem

kadavulin uzhaippai minjiyavan

கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்

உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள்.   சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே.    –...

kavithaikku uruvam kodutha kaathal

கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்

நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...