Tagged: காதல் சின்னம்

idhayathil vetridam

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...

en noolagame neethaanadi

என் நூலகமே நீதானடி

நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி….  – நீரோடைமகேஷ்

thadumaatram kavithai

தடுமாற்றம்

தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை ரசிக்கும் ஆடவனின் கண்கள் , அவளில் காந்தப்பார்வை படும்முன் தப்பித்துக்கொள்ள ,…….. தண்டனையாய் அவளைப் பார்க்காதது போல ஒரு நடிப்பின் தூண்டலில் …. இருப்பினும் அந்த அழகை , ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் . இவண் ஓவியன்  – நீரோடைமகேஷ்

Kaathal kavithai thoguppu

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai  – நீரோடை மகேஷ்

kavithaiyai thedi oru payanam

கவிதையைத் தேடி ஒரு பயணம்

என் தேவதையால் தொலைந்து போன வார்த்தைகளை தேடி கனவில் கால் பதிக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் . கவிதையைத் தேடி ஒரு பயணத்தில்.  – நீரோடை மகேஷ்

Idhayame avalidam irukaathe

இதயமே அவளிடம் இருக்காதே

பெண்ணின் மனதில் இடம் கிடைப்பது தவம் என்றால் அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம், உன்னைப்போருதவரை இது உண்மை ……… என்னவளே ………….. என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின் ஒவ்வொரு அணுவும் உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே ……. என் இதயமே அவளிடம் இருக்காதே ,...