Tagged: காதல் சின்னம்

mouna bathilgal

மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் , உனக்காக, உன்னை நினைத்து, வருணித்து எழுதிய என் கவிதைகளின் வார்த்தைகள் கூட என் மேல் காதல் கொண்டது …. இன்னும்……….. உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை எற்றுக்கொள்ள முடியாமல்… என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய ஊடகங்கள் யாவும் என் துயரப்...

gaandha paarvai

காந்தப் பார்வை

உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன்  கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...

samuthiram thaangaathu kaathale

சமுத்திரம் தாங்காது காதலே

நீ, என் மேல் கொண்ட காதல் என்னும் சமுத்திரத்தை உன் இதயக் குடுவையில் அடைக்க முற்ப்படாதே, கல்லாய் போன உன் இதயத்தில் ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் ) சம்மதங்கள் …….. ஆனால் இங்கு சமுத்திரம் எனும் என் காதல் தாங்காது காதலியே !,? –...

manathai pootti vaithaalum

மனதை பூட்டி வைத்தாலும்

நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும் உன் மனக் கதவின் முன் காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை , காதல் காரானாக. உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம் சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன் என் பிராண வாயுவே நீ...

maranathilum jananikkum en kaadhal

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்

என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal உன்னில் காதல் இல்லை ! உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம் என் உருவம் உறங்கும் இடத்தில்.. மலரே ! நீ மலர் தூவும் நேரம் மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே. உன்னோடு சேர மணவரை...

tajmahal kaadhalin sinnamaa

தாஜ்மஹால் காதலின் சின்னமா

தாஜ்மஹால் காதலின் சின்னம் என்று சொல்ல மறுப்பேன் ஏனென்றால் அது நம் காதல் போல… tajmahal kaadhalin sinnamaa முதல் (ஒரே) காதல் இல்லை !! பருவத்திற்கு வந்து மறையும் முகப்பருக்களில் ஒன்றாய் அவர் மனதில் தோன்றிய ஒன்று !! பிழை இல்லை .. மனம் வருந்துபவர்கள் மன்னிக்கவும்....

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

un peyarin arthangal

உன் பெயரின் அர்த்தங்கள்

தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு உன் பெயர் அதை அலங்கரித்து இருந்தது , ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!  – நீரோடைமகேஸ்

kathalargale kobithuk kollaatheergal

காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்

காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்

jenmangal arthappadum

ஜென்மங்கள் அர்த்தப்படும்

உன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் … அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் !!! – நீரோடைமகேஸ்