காந்தப் பார்வை
உன் கண்களால் தவற விட்ட என் மனதை கவிதையால் மீட்டுக் கொண்டேன்.
by Neerodai Mahes · Published · Updated
உன் கண்களால் தவற விட்ட என் மனதை கவிதையால் மீட்டுக் கொண்டேன்.
Tags: அன்பேகாதல் சின்னம்நினைவுகள்
by Neerodai Mahes · Published May 28, 2022 · Last modified December 13, 2022
by Neerodai Mahes · Published January 6, 2023 · Last modified February 4, 2023
by Neerodai Mahes · Published February 11, 2022
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
//ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட,
உன் கண்கள் கண்டவுடன்
மௌனத்திலும் கவிதை மழை
பொழிந்திருப்பேன்.//
Nice Lines..
காதலுக்கு கவிதை தெரியாது என்றால்
அது பொய் தான்,
ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட,
உன் கண்கள் கண்டவுடன்
மௌனத்திலும் கவிதை மழை
பொழிந்திருப்பேன்.
….very nice.
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html
உன் கண்கள் கண்டவுடன்
மௌனத்திலும் கவிதை மழை
பொழிந்திருப்பேன்.
//
சூப்பர் வரிகள்