Tagged: தேடல்

yaar sumai thaangi

யார் சுமைதாங்கி – கவிதை

வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை ஏற்றுக்கொண்டுவருவோருக்காக காத்திருக்கும்கற்றூணே – sumai thaangi kavithai.உன்னை மிஞ்சிய ஒரு சுமை தாங்கி உண்டென்று தெரியுமாஉனக்கு ? ஆம் அவளே பெண். ஆம் !, அவளே பெண்...

paravai enum sol

எனும் சொல் – விழிப்புணர்வு கவிதை

ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...

மகாகவி நினைவு தின கவிதை

என்றன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று – mahakavi subramaniya bharathiyar சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண் சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !மீசை வீரத்தின்...

உலக புகைப்பட தினம் – கவிதை

இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...

பெற்றவரைக் காப்போம்

வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...

nizhalaana nijam amma kavithai

நிழலாகிப்போன நிஜமே – அம்மா கவிதை

அந்த நாள்நன்றாகவே விடிந்தது…எவரும் எழவில்லைநீ மட்டும் வழக்கம் போல்..எழுந்தாய், நடந்தாய்,பார்த்தாய், சிரித்தாய்,சட்டென சாய்ந்தாய்..மெல்ல சரிந்தாய்…ஒன்றும் புரியாமல்அனைவரும் துடிக்கநீ மட்டுமே அமைதியாக.. nizhalaana nijam amma kavithai அரைமணி நேரஅவசர பயணத்தில்மருத்துவமனையில் நாம்..அனைத்தும் அறிந்தமருத்துவர்அலட்டிக் கொள்ளாமல்உமையாள் உமைஇன்னொரு நோயாளிஎன நினைத்துஎன் பணி பத்திற்குஎன காக்க வைத்தார்…பதற்றம் இருந்தும்நெடுநாள் மருத்துவர்எல்லாம் அறிந்த...

ஒரு கொலை செய்யுங்கள்

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன். தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

nambikkai saaral mazhai thannambikkai

நம்பிக்கை சாரல்

பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...