Tagged: தேடல்

vetri koppai mathuk koppai

வெற்றிக்கோப்பை

வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு. உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு செய்து சொல்லிடுங்க ……………. காதலை ஏற்காத பெண்மை தன்னை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக மதுக்...

samuthiram thaangaathu kaathale

சமுத்திரம் தாங்காது காதலே

நீ, என் மேல் கொண்ட காதல் என்னும் சமுத்திரத்தை உன் இதயக் குடுவையில் அடைக்க முற்ப்படாதே, கல்லாய் போன உன் இதயத்தில் ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் ) சம்மதங்கள் …….. ஆனால் இங்கு சமுத்திரம் எனும் என் காதல் தாங்காது காதலியே !,? –...

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் வாழ்த்துக்கள் : உழவன் – கவிதை

அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்,அதற்க்கு முன் நமது உழவர்களின் நிலை பற்றி சில வரிகள் சொல்ல வேண்டிய தருணம். pongal vaazhthu uzhavan kavithai அன்று செங்குருதி சுண்டலிலும் ஏர் பிடித்து உழவு செய்து அறுவடைக்கு மட்டுமே காத்துக் கிடந்த உழவன் . இன்றும் காத்திருக்கிறான் மழைக்காக, நீர்...

manathai pootti vaithaalum

மனதை பூட்டி வைத்தாலும்

நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும் உன் மனக் கதவின் முன் காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை , காதல் காரானாக. உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம் சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன் என் பிராண வாயுவே நீ...

irayilil unnai ninaithu

இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...

maranathilum jananikkum en kaadhal

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்

என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal உன்னில் காதல் இல்லை ! உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம் என் உருவம் உறங்கும் இடத்தில்.. மலரே ! நீ மலர் தூவும் நேரம் மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே. உன்னோடு சேர மணவரை...

imaigal verukkappadum neram

இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் அதை திறக்க வைக்கும் மந்திரம் தான் உன் மௌனத்தில் முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற வார்த்தை தான்…………….. உன் முகம் பார்க்கும் நேரங்களில் கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட வலிகள் தான் எனக்கு...

adaimazhai

அடைமழை – இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் adaimazhai தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும் விடுத்து …. தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை மட்டும் நிரப்பி வைத்த இந்த அடைமழை !!! சில இடங்களில் தாகம் தீர்க்க வருவாயா என்ற எண்ணம் தாங்கி நின்ற உள்ளங்களையும் குளிர வைத்தது … இயற்கையே...

mazhalai kavithai thooralgal

மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai சிறை பிடித்து, பாட சொல்கிறேன் மழலை உன் குரலின் கீதம் திரட்டிட ! எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய் இப்படி நீ உறங்கும் அழகில் நான் அறுவடைக்கு வரும் பயிர்களாய் திளைக்க !!!!!! மங்கையின் மௌன மொழிகளையும் வெல்லும் உன்...

sumai thaangi

சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi சுமை தாங்கி கற்கள் இல்லை இப்போது , என்னைப் போன்ற சிலரின் இதயக் கூடுகள் சுமை தாங்க இருப்பதால்…… உழவனுக்கு தெரியாது மண்புழுவின் காயங்கள் …….. அதுபோல தான் என் காயங்களும்.. sumai thaangi – நீரோடைமகேஷ்