சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட
ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi

sumai thaangi

சுமை தாங்கி கற்கள் இல்லை
இப்போது ,
என்னைப் போன்ற சிலரின்
இதயக் கூடுகள் சுமை தாங்க
இருப்பதால்……

உழவனுக்கு தெரியாது மண்புழுவின்
காயங்கள் ……..
அதுபோல தான் என் காயங்களும்..

sumai thaangi

– நீரோடைமகேஷ்

You may also like...