சாலையோர நீர்த்தேக்கமாய்

உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga
ஓராயிரம் மொழிகளில் கவிதை
எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்..

அட பிரம்மனின் உளிகள் என்ன
கூர்மை உன்னை இப்படி
அழகாய் படைத்தானே ! ! !

saalaiyoda neer thekkamaaga

உன்னை வருணிக்க என் மூளையையும்
அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு
தீட்ட வேண்டுமா என்ற குழப்பத்தில் நான் ? ?
“மழைக்கால சாலையோர நீர்த்தேக்கமாய்”

 – நீரோடைமகேஸ்

saalaiyoda neer thekkamaaga

You may also like...

2 Responses

  1. நல்லா இருக்குங்க மகேஷ்

  2. karthikkumar says:

    அருமை சார்