Tagged: தேடல்

anbulla ammavukku amma kavithai

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...

santharpathil arthapaduthadi jenmangal

சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில் மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில் சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில் சிரிக்குது காலை சூரியன். இரவு தந்த சந்தர்ப்பத்தில் வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா. அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே. நீ தந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி...

vetri vilaichal poraadu thozhane

வெற்றி விளைச்சல் – போராடு தோழமையே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால்பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !பார்வை படும் தூரம்வரை உழைப்பின் வியர்வைச் சாரலை தூவச்செய்.. கையில் எடுக்கும் சிறு துகளையும் துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !...

aayiram kaadhaligal

ஆயிரம் காதலிகள்

எந்த நிகழ்வுகளும் எந்த பெண்ணும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் சந்தர்ப்பங்கள் . இதையே ஒரு காதலை பொருளாக கொண்டு எழுதினால், “என் காதலிகள் யாரும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் காதலிகள்.. அதில் வானத்தை வட்டமிடும் அந்த...

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !  – நீரோடை மகேஷ்

nee varuvaayena kaathal kavithai

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !   என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...

naavaranda sorkkam hell poem child

ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்

பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...

mahes tamil kavithai why suicide

தற்கொலை – அதிகாரம்

என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide. தற்கொலை: வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு . படைப்பதற்கு ஒருவன் முடிப்பதற்கு ஒருவன் என கடவுளையே நியமனம் செய்து வாழ்கிறோம். உன் நுரையீரல்...

mouna bathilgal

மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் , உனக்காக, உன்னை நினைத்து, வருணித்து எழுதிய என் கவிதைகளின் வார்த்தைகள் கூட என் மேல் காதல் கொண்டது …. இன்னும்……….. உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை எற்றுக்கொள்ள முடியாமல்… என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய ஊடகங்கள் யாவும் என் துயரப்...

aanmeega sinthanai kavithai

ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...