Tagged: நினைவுகள்

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

yaarukku vendum maya kannaadi kaadhal

யாருக்கு வேண்டும் அந்த மாயக் கண்ணாடி காதல்?

எது காதல் ? எந்த பருவத்தில், எந்த சூழ்நிலையில் வருவது காதல் என்பதை உணர்ந்து, நெஞ்சம் பொழிந்த பரவச மழை தான் இந்த கவிதை. yaarukku vendum maya kannaadi kaadhal கொஞ்சம் பொறு நெஞ்சமே ! உன் நினைவுகளை என் மனம் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது, உன் நினைவுகளை...

chella magale nila kavithai

செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...

nambikkai saaral mazhai thannambikkai

நம்பிக்கை சாரல்

பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...

thuyarappaduvathu aan iname

துயரப்படுவது ஆண் இனமே

பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...

uyirai adagu vaithu kadhal kavithai

உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்

sooriyan kavithai nanban kavithai amma

வெற்றிச் சூரியனே

உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....

theneekkal kavithai

தேனீக்கள் கவிதை

மொழிகள் சுவைக்க தோன்றும் உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகளைச் சுற்றி  வட்டமிடும் தேனீக்கள் கூட்டம். theneekkal kavithai   பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல் தவித்த போது, என் கைபேசியில் சேமித்து வைத்த வரிகளை உனக்கு அனுப்பிய கணம், உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு...

youths quote motivation poem kavithai

தோள் கொடு தோழனே

வலிமை என்ற வார்த்தை கூட கம்பீரமாக உன் தோள்களில் அமரத்துடிக்கட்டும். வானில் ராஜ்ஜியம் அமைத்து பறந்து திரியும் கருடன் கூட உன் தோள்களில் ஜோசியக் கிளியாக அமரத் துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா நட்பை, தாய்மையை, காதலை, உன் அன்பால் வெல்ல முடியும் என்ற நிலையில். உன் உழைப்பே விலையென்ற...

kaadhal vazhakku

காதல் வழக்கு

மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை இம்மண்ணில் வாழ வைப்போம். பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே உளறல்கள் சொந்தமில்லை! நீயென்ற இலக்கினிலே போராடி நான் வெல்வேன். நீயில்லாப் பாதையிலே மணலோடு மணலாக நான். நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில் என் பார்வை படும் போதெல்லாம், வெட்கத்தில் சுளிக்கும்...