உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா
நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து
உன் காதலை வாங்கினேன்.

uyirai adagu vaithu kadhal kavithai

கவிஞனாக ஓராயிரம் கவிதைகள்
படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான்
கற்றுக்கொள்ள முடியும்.

பிரம்மனின் கனவுகளும் தொடாத
கற்பனை நீ,
ஆனால் என் நிஜத்தில்
என் வாழ்க்கையில்.

– நீரோடைமகேஸ்

You may also like...

1 Response

  1. Ramani says:

    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்