Monthly Archive: September 2019

konganar siddhar

கொங்கண சித்தர்

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரும், திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமானவருமான கொங்கணர் (சித்தர்) கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன – konganar siddhar. அரச வம்சம்...

prasavathukku pin udal edai kuraiya

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2

பெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும்...

மகாகவி நினைவு தின கவிதை

என்றன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று – mahakavi subramaniya bharathiyar சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண் சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !மீசை வீரத்தின்...

சந்தன நிலவு – காதல் கவிதை

சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...